sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்

/

சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்

சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்

சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்


ADDED : மார் 28, 2024 11:51 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி படகு இல்லத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், காத்திருந்து படகு சவாரி செய்வதில், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்காவை அடுத்து, படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்வதை தவறுவதில்லை. ஊட்டியில், அதிகப்பட்ச வெப்பநிலை, 22 டிகிரி செல்சியஸாக இருப்பது வழக்கம். தற்போது, 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக உயர்ந்துள்ளது.

சமவெளி பகுதியில் வெப்பநிலை இதை விட கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், தற்போதே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், வார விடுமுறை நாட்கள் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us