sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மைதானத்தில் குழிகளால் பாதிப்பு சீரமைத்து தர வீரர்கள் வலியுறுத்தல் சீரத்து தர விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தல்

/

மைதானத்தில் குழிகளால் பாதிப்பு சீரமைத்து தர வீரர்கள் வலியுறுத்தல் சீரத்து தர விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தல்

மைதானத்தில் குழிகளால் பாதிப்பு சீரமைத்து தர வீரர்கள் வலியுறுத்தல் சீரத்து தர விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தல்

மைதானத்தில் குழிகளால் பாதிப்பு சீரமைத்து தர வீரர்கள் வலியுறுத்தல் சீரத்து தர விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தல்


ADDED : மே 15, 2024 12:14 AM

Google News

ADDED : மே 15, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுாரில் உள்ள மைதானத்தில் உள்ள குழிகளை சீரமைக்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பந்தலுார் பஜாரை ஒட்டி விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய நிகழ்ச்சிகளும் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பந்தலுார் பகுதியை சேர்ந்த, விளையாட்டு குழுவினர் மைதானத்தில் கால்பந்து போட்டி நடத்தினர்.

அப்போது போட்டியை ரசிப்பதற்காக ரசிகர்கள் அமரும் வகையிலான வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

விளையாட்டு நிறைவு பெற்ற நிலையில் தற்காலிக அமைப்புகளை அகற்றி சென்ற விளையாட்டு குழுவினர், இதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் மைதானம் முழுவதும் குழிகளாக மாறி, நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் நபர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

விளையாட்டு வீரர்கள் கூறுகையில், 'இங்கு விளையாட்டு போட்டிகளை நடத்திய குழுவினர் மூலம், குழிகளை மூடுவதற்கு நகாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us