sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலை ஓரங்களில் ஆபத்தான மரக்கிளைகள் உடனே அகற்றினால் பாதிப்பில்லை

/

சாலை ஓரங்களில் ஆபத்தான மரக்கிளைகள் உடனே அகற்றினால் பாதிப்பில்லை

சாலை ஓரங்களில் ஆபத்தான மரக்கிளைகள் உடனே அகற்றினால் பாதிப்பில்லை

சாலை ஓரங்களில் ஆபத்தான மரக்கிளைகள் உடனே அகற்றினால் பாதிப்பில்லை


ADDED : ஜூன் 08, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;'கூடலுாரில் பருவ மழைக்கு முன் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.

கூடலுாரில் விரைவில் பருவமழை தீவிரமடைய உள்ளது. மழையின் போது வீசும் பலத்த காற்றில், மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாலை ஓரங்களில் விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில், கூடலுார் கோழிக்கோடு சாலை, தேவர்சோலை சாலை, ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மரக்கிளைகள் தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டுனர்கள் கூறுகையில், 'கூடலுார் மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். பருவமழையின் போது மரங்கள் அல்லது மரக்கிளைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வெளி மாநில பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுவார்கள். எனவே, முன்னெச்சரிக்கையாக, சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us