sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டி ஆடாசோலை வழித்தடம் ஆக்கிரமிப்பால் 'தொல்லை'

/

ஊட்டி ஆடாசோலை வழித்தடம் ஆக்கிரமிப்பால் 'தொல்லை'

ஊட்டி ஆடாசோலை வழித்தடம் ஆக்கிரமிப்பால் 'தொல்லை'

ஊட்டி ஆடாசோலை வழித்தடம் ஆக்கிரமிப்பால் 'தொல்லை'


ADDED : ஏப் 27, 2024 12:37 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி -ஆடாசோலை சாலை ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ஊட்டியிலிருந்து ஆடாசோலை வழியாக கடநாடு, அணிக்கொரை, சின்ன குன்னுார், ஒடையரட்டி, எப்பநாடு, தொரை ஹட்டி, காவிலோரை உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

ஊட்டியிலிருந்து, 5 கி.மீ., சாலை நகராட்சி, கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலை விரிவுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ஆடாசோலை வரை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையில் மலை காய்கறி தோட்ட ஆக்கிரமிப்பு அதிகளவில் காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு சாலையில் ஏற்படும் மண்சரிவால் மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்லும் மழைநீரால் சாலை பாதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,''நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலையை விரைவில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.






      Dinamalar
      Follow us