sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

/

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது


ADDED : ஜூன் 12, 2024 10:26 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்: 'ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்,'என, வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊட்டமேற்றிய தொழு உரங்களின் பயன்கள் குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:

350 கிராம் நன்கு கலக்கிய தொழு உரத்துடன், 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் மூன்றையும் கலந்து ஒரு மாதம் மூடி வைக்க வேண்டும்.

அதனுடன் ஒன்பது கிலோ யூரியா கலந்து, விதை போடும் முன், கடைசி உழவுக்கு பின் மண்ணில் இட வேண்டும். அப்போது அந்த கலவை ஈரம் காக்கும் தன்மையை பெற்று, பயிர்களுக்கு செறிவூட்டப்பட்ட உரமாக கிடைப்பதுடன், பயிர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

பருவம் பார்த்து பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் வளர்ச்சியில் பூப்பருவம் முக்கியம். அப்பருவத்தில் நீர் பற்றாக்குறை இல்லாமல் நீர் பாய்ச்சுவதால், மகசூல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us