sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஒன்றரை வருஷம் ஆகியும் கட்டடம் கட்டி முடிக்கல

/

ஒன்றரை வருஷம் ஆகியும் கட்டடம் கட்டி முடிக்கல

ஒன்றரை வருஷம் ஆகியும் கட்டடம் கட்டி முடிக்கல

ஒன்றரை வருஷம் ஆகியும் கட்டடம் கட்டி முடிக்கல


ADDED : மார் 28, 2024 05:28 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர், : ஒட்டர்பாளையம் ஊராட்சி, குருக்கிளையம் பாளையத்தில் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மேகிணறு பிரிவில், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை கட்டும் பணி 2023ல் துவங்கியது. பணி துவங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து குருக்கிளையம்பாளையம் மக்கள் கூறுகையில், 'ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணி துவங்கி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இதுவரை பணி முடியவில்லை. இதனால் வீணாக பல ஆயிரம் ரூபாய் வாடகை செலவழித்து வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us