sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்

/

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள்


ADDED : மார் 22, 2024 10:06 PM

Google News

ADDED : மார் 22, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளில், காவல் துறையோடு இணைந்து செயல்பட, முன்னாள் படை வீரர்கள், சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் உள்ள, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 65 வயதுக்கு உட்பட்ட, முன்னாள் படை வீரர்கள், ஆதார் அட்டை, முன்னாள் படை வீரர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் படைப்பணி சான்றுடன் தங்களது விருப்பத்தை, ஊட்டி கூட்ஷெட் சாலையில் அமைந் துள்ள, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவ இயக்குனர் அலுவலகத்தில், நேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இல்லாத பட்சத்தில்,'0423-2444078 என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரி விக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us