sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்

/

தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்

தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்

தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்


ADDED : ஜூன் 10, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் தேயிலை தோட்ட சாலையில் ஹாயாக உலா சென்ற கரடியால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் காட்டேரி அருகே, 10 நம்பர் டான்டீ குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே கரடி உலா வந்தது.

அப்போது கரடி தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஹாயாக நடந்து சென்றதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

எனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்






      Dinamalar
      Follow us