sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

/

தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்


ADDED : ஏப் 09, 2024 12:56 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை அருகே ஏற்பட்ட வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய அருவங்காடு சாலையோர வனப்பகுதியில் திடீரென வனத்தீ ஏற்பட்டது. இதன் அருகில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது.

உடனடியாக, தொழிற்சாலையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள், குன்னுார் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.

அவற்றில் இருந்து நான்கு மணிநேரம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.






      Dinamalar
      Follow us