sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு

/

செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு

செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு

செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு


ADDED : ஜூன் 17, 2024 11:43 PM

Google News

ADDED : ஜூன் 17, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் காவலர் குடியிருப்பு பகுதியில் செப்டிக் டேங்கில் விழுந்த ஆடு தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.

குன்னுார் டென்ட்ஹில் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு செப்டிக் டேங்கில் ஆடு ஒன்று விழுந்துள்ளது.

உடன் வந்த மற்ற ஆடுகள் அங்கு சப்தமிட்டு சென்று வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் முரளி, சுப்ரமணி தலைமையில் பிற வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.

மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us