sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு தாவரவியல் பூங்காவில் மலர் விதைகள்; துாவி நாற்று தயார்படுத்தும் பணி

/

அரசு தாவரவியல் பூங்காவில் மலர் விதைகள்; துாவி நாற்று தயார்படுத்தும் பணி

அரசு தாவரவியல் பூங்காவில் மலர் விதைகள்; துாவி நாற்று தயார்படுத்தும் பணி

அரசு தாவரவியல் பூங்காவில் மலர் விதைகள்; துாவி நாற்று தயார்படுத்தும் பணி


ADDED : பிப் 23, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 23, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மலர் விதைகள் துாவி, கூடுதல் நாற்றுகள் தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, கோடை சீசன் நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில், வரும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதற்காக, சீசன் நாட்களில் பூத்துக் குலுங்கும் வகையில், தாவரவியல் பூங்காவினுள் பாத்திகளில் மலர் விதைகள் துாவி, நாற்றுகள் பயன்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக, சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் முழுமையாக முளைத்திட ஏதுவாக, பூங்கா ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி பாத்திகளை பராமரித்து வருகின்றனர்.

பூங்கா ஊழியர்கள் கூறுகையில், 'பாத்திகளில் தூவப்பட்ட விதைகள் படிப்படியாக முளைத்து நாற்றுகளாக வளர்ந்து வர உள்ளதால், அடுத்த சில நாட்களில், நாற்றுகளை தனித்தனியாக பிரித்து எடுத்து, தொட்டிகளில் நடவு செய்து தயார் படுத்தப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us