sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இறுதி கட்ட ஆய்வில் பறக்கும் படை அதிகாரிகள்

/

இறுதி கட்ட ஆய்வில் பறக்கும் படை அதிகாரிகள்

இறுதி கட்ட ஆய்வில் பறக்கும் படை அதிகாரிகள்

இறுதி கட்ட ஆய்வில் பறக்கும் படை அதிகாரிகள்


ADDED : ஏப் 16, 2024 11:52 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

லோக்சபா தேர்தல், 19ல் நடக்கும் நிலையில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதி மீறி கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், தமிழக கேரளா எல்லை பகுதிகளில், வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது. எல்லையோர சோதனை சாவடிகளான பாட்ட வயல், நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, கோட்டூர், மணல் வயல் உள்ளிட்ட, 11 சோதனை சாவடிகளில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதில், கேரள மாநிலத்திலிருந்து அதிக அளவில் 'எம்சாண்ட்' மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு வரும் லாரிகளும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us