sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்

/

இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்

இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்

இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்


ADDED : ஆக 19, 2024 01:38 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசனுக்காக மலர் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆண்டு தோறும் கோடை சீசனில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில், இரண்டாவது சீசன் செப்., மாதம் துவங்கவுள்ளது. அதில், இரண்டு லட்சம் மலர்கள் இடம்பெறவுள்ளன. இதற்காக, தாவரவியல் பூங்காவில் பாத்திகள், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுக்கள், மற்றும் மலர் தொட்டிகளில் உள்ள நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் பராமரித்து தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

சுமார், 250 வகை மலர்கள், 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us