sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை இறப்பு வனத்துறையினர் விசாரணை

/

காட்டு யானை இறப்பு வனத்துறையினர் விசாரணை

காட்டு யானை இறப்பு வனத்துறையினர் விசாரணை

காட்டு யானை இறப்பு வனத்துறையினர் விசாரணை


ADDED : ஜூலை 16, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதமலை மசினகுடி அருகே, காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை, மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், சீகூர் பீட் பகுதியில், நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தனர்.

மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'யானை இறந்து, ஐந்து நாட்கள் இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது. அதன் உடல் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின் இறந்ததற்கான காரணம் தெரியவரும்,' என, கூறினர்.






      Dinamalar
      Follow us