sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'

/

கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'

கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'

கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'

1


ADDED : ஜூன் 15, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:'குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரம் கர்ப்பத்துடன் உலாவரும் காட்டு யானையால் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்கள் இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையோர வனப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கே.என்.ஆர்., குரும்பாடி பகுதிகளில் கர்ப்பத்துடன் யானை உலா வருகிறது. இதனுடன் பாதுகாப்புக்காக கொம்பன் யானையும் உள்ளது.

ஓரிரு நாட்களில் குட்டியை ஈன்று விடும் என்பதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

வனத்துறையினர் கூறுகையில்,' இந்த யானை சாலைகளை அவ்வப்போது கடக்கும் என்பதால் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். சப்தம் போட்டு யானையை தொந்தரவு செய்ய கூடாது,' என்றனர்.






      Dinamalar
      Follow us