sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடியிருப்புக்கு விசிட் செய்த கரடியால் அச்சம்

/

குடியிருப்புக்கு விசிட் செய்த கரடியால் அச்சம்

குடியிருப்புக்கு விசிட் செய்த கரடியால் அச்சம்

குடியிருப்புக்கு விசிட் செய்த கரடியால் அச்சம்


ADDED : மே 09, 2024 11:39 PM

Google News

ADDED : மே 09, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் 'டென்ட் ஹில் பகுதிக்கு விசிட் செய்யும் கரடியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னுாரில் குடியிருப்பு பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் டென்ட்ஹில் குடியிருப்பு பகுதிகள் வழியாக கரடி உலா வந்தது.

இதனால் இப்பகுதி மக்கள் கரடியால் அச்சமடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், ''அடிக்கடி டென்ட் ஹில் பகுதிக்கு கரடி வந்து செல்கிறது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் இந்த கரடிகள் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது.

இரவில் பணிக்கு சென்று வருவோரும் நடந்து வர அச்சப்படுகின்றனர்.

எனவே, கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us