sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

/

சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்


ADDED : செப் 08, 2024 10:34 PM

Google News

ADDED : செப் 08, 2024 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார், பழைய பஸ் ஸ்டாண்ட் கோழிக்கோடு சாலையில் அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுாரில் இருந்து, பந்தலுார் மற்றும் கேரளா வயநாடு, மலப்புரம் பகுதிகளுக்கு இடையே, தமிழக மற்றும் கேரளா அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. கூடலூரில் இருந்து புறப்படும், அரசு பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட், கோழிக்கோடு சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்பகுதியில், அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க சாலையோரம் ஒதுக்கப்பட்டது. தற்போது, அப்பகுதியில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அரசு பஸ்கள் சாலை நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்டுகிறது. சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பயணிகள் கூறுகையில், 'இப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறினர்.






      Dinamalar
      Follow us