sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதிப்பு

/

அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதிப்பு

அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதிப்பு

அனுமதி இல்லாத இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதிப்பு


ADDED : மார் 21, 2024 10:44 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் மவுண்ட் ரோடு பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.

குன்னுார் மவுன்ட்ரோடு வழியாக அரசு மருத்துவமனை, பள்ளிகள், கோவில்கள், தேவாலயம், மசூதிகள், செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. மேலும், மார்க்கெட்டிற்கு பொருட்களை வாங்க வருபவர்கள் இவ்வழியாக வர வேண்டும்.

ஏற்கனவே 'பார்க்கிங்' வசதி இல்லாத நிலையில், இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்த சிரமம் உள்ளது. மார்க்கெட் நுழைவாயில் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடந்து செல்லவும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

'ஏற்கனவே வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் இங்கு ஆட்டோக்கள் நிறுத்தக்கூடாது,' என, நகராட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும், விதிகளை மீறி ஆட்டோக்கள் நிறுத்துவதை போலீசார் ஆய்வு செய்து, ஸ்டான்ட்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும். மக்கள் கூறுகையில், 'லெவல் கிராசிங்' பெட்ரோல் பங்க் அருகிலும் ஊட்டி பஸ் ஸ்டாப் இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us