sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

/

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை; இடிந்து விழுந்த தடுப்பு சுவர்


ADDED : ஆக 14, 2024 08:52 PM

Google News

ADDED : ஆக 14, 2024 08:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுாரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால், 30 அடி உயர தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குன்னுாரில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 36 மி.மீ., மழையளவு பதிவானது.

இந்நிலையில், வெலிங்டன் காமராஜபுரம் பகுதியில் அய்யம்மாள் என்பவரின் குடியிருப்பு அருகே, பேரட்டி ஊராட்சி சார்பில் சமீபத்தில் கட்டப்பட்ட, 30 அடி உயரம் கொண்ட தடுப்புச்சுவர், மழையால் இடிந்து விழுந்தது. அதில், குடியிருப்பு பகுதி நடைபாதையும் சரிந்தது. வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புச் சுவர் கட்டித்தர வேண்டும்.






      Dinamalar
      Follow us