sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விவாகரத்து ஆன மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை

/

விவாகரத்து ஆன மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை

விவாகரத்து ஆன மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை

விவாகரத்து ஆன மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை


ADDED : மே 23, 2024 11:36 PM

Google News

ADDED : மே 23, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த மகேஷ்வரன்,46. இவர் மனைவி சசிகலா. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோர்ட்டில் விவாகரத்து பெற்றனர். மேலும், 'மகேஸ்வரன், மனைவி சசிகலாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்,' என, கூடலுார் நீதிபதி, 2018 மே 26ல் உத்தரவிட்டார்.

அப்போது, வெளியே வந்த மகேஸ்வரன், 'எதற்கு ஜீவனாம்சம் தர வேண்டும்,' என, கூறி கோர்ட் வாசலிலேயே சசிகலாவை செருப்பால் தாக்கியுள்ளார். கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர்.

வழக்கு, கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளி மகேஷ்வரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us