sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஐ.ஐ.டி., ஊழியர் பலி

/

ஐ.ஐ.டி., ஊழியர் பலி

ஐ.ஐ.டி., ஊழியர் பலி

ஐ.ஐ.டி., ஊழியர் பலி


ADDED : மே 22, 2024 12:05 AM

Google News

ADDED : மே 22, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு'கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா ஆனகல்லை சேர்ந்தவர் குரியாக்கோஸ், 54, பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை வேலைக்கு பைக்கில் சென்றபோது, அகமலவாரம் அயப்பன்பொற்றை என்ற இடத்தில், பாலக்காட்டில் இருந்து வலியகாடு செல்லும் அரசு பஸ் எதிரில் வந்தது.

வேகமாக வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், குரியாக்கோஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மலம்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us