sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாலையில் கரடி உலா மாணவர்கள் அச்சம்

/

மாலையில் கரடி உலா மாணவர்கள் அச்சம்

மாலையில் கரடி உலா மாணவர்கள் அச்சம்

மாலையில் கரடி உலா மாணவர்கள் அச்சம்


ADDED : ஆக 26, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் வசம்பள்ளம் பகுதியில் மாலை நேரத்தில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில், குன்னுார் அருகே வசம்பள்ளம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் அருகே சாலையில் மாலை நேரத்தில் வந்து சென்ற கரடியால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் மாலை மற்றும் காலை நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us