sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லாஸ் நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

/

லாஸ் நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

லாஸ் நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு

லாஸ் நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு


ADDED : மே 10, 2024 11:30 PM

Google News

ADDED : மே 10, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வழியாக ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நீர்வீழ்ச்சி மற்றும் அருவிகளுக்கு சென்று நீரில் விளையாடி, 'செல்பி' மற்றும் போட்டோ எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். அப்போது, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் தவறி விழும் அபாயமும் உள்ளது.

இதனையொட்டி, நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும், லாஸ் நீர்வீழ்ச்சி அருகே யாரும் உள்ளே செல்லாத வகையில் எச்சரிக்கை அறிவிப்புடன் கயிறு கட்டி தடை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்தப் பகுதிகளில் தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us