sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு நாயக்கர் சமுதாய கூட்டம்

/

காட்டு நாயக்கர் சமுதாய கூட்டம்

காட்டு நாயக்கர் சமுதாய கூட்டம்

காட்டு நாயக்கர் சமுதாய கூட்டம்


ADDED : செப் 12, 2024 08:32 PM

Google News

ADDED : செப் 12, 2024 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாய வருடாந்திர கூட்டம் நடந்தது.

சந்திரன் தலைமை வகித்தார். அதில், பங்கேற்ற பழங்குடியின மக்கள் கூறுகையில், 'பழங்குடியினரின் சமுதாய அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டும்; வீடு, குடிநீர், சாலை மற்றும் மின்சார வசதி, படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

பழங்குடியினருக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியில் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

பழங்குடியின கிராமங்களை புறக்கணிக்கும், அரசுத்துறை அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

இவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 68 கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேவயானி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us