sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

10ம் வகுப்பு பொது தேர்வு: விவசாயி மகளுக்கு பாராட்டு

/

10ம் வகுப்பு பொது தேர்வு: விவசாயி மகளுக்கு பாராட்டு

10ம் வகுப்பு பொது தேர்வு: விவசாயி மகளுக்கு பாராட்டு

10ம் வகுப்பு பொது தேர்வு: விவசாயி மகளுக்கு பாராட்டு


ADDED : மே 12, 2024 11:40 PM

Google News

ADDED : மே 12, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:மஞ்சூரில், 10ம் வகுப்பு பொது தேர்வில் விவசாயி மகள், 493 மதிப்பெண் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், பிக்கட்டி பிரியதர்ஷினி மெட்ரிக்., பள்ளியில் படித்த சன்ஷிதா, 493 மதிப்பெண் பெற்றார். பள்ளி முதல்வர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் தன்ஷிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவரின் பெற்றோர், ஒசஹட்டி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார், கவிதா தம்பதி விவசாயம் செய்து வருகின்றனர். மாணவிக்கு அவரின் சொந்த கிராம மக்கள் வாழ்த்து கூறினர்.






      Dinamalar
      Follow us