sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தவற விட்ட மொபைல் போன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

/

தவற விட்ட மொபைல் போன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தவற விட்ட மொபைல் போன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தவற விட்ட மொபைல் போன் ஒப்படைத்தவருக்கு பாராட்டு


ADDED : செப் 17, 2024 05:29 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் பஸ்சில் தவற விட்ட மொபைல் போனை, போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோத்தகிரியை சேர்ந்தவர் பிரியா. இவர் குன்னுாருக்கு வந்த போது மொபைல் போன் தவற விட்டுள்ளார். குன்னுார் புறக்காவல் நிலையத்தில் போலீசாரிடம், பிரியா புகார் தெரிவித்த நிலையில், அதே பஸ்சில் பயணம் செய்த ராஜலிங்கம் என்பவர் கண்டெடுத்து போலீசார் முன்னிலையில் ஒப்படைத்தார். போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us