sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

3 மாதமாக போக்கு காட்டும் சிறுத்தை

/

3 மாதமாக போக்கு காட்டும் சிறுத்தை

3 மாதமாக போக்கு காட்டும் சிறுத்தை

3 மாதமாக போக்கு காட்டும் சிறுத்தை


ADDED : மே 23, 2024 01:38 AM

Google News

ADDED : மே 23, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிப்பாளையம் அருகில் சென்னாமலை கரட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது.

இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. அதில் சிறுத்தை சிக்காததால், அருகில் வேறு ஒரு இடத்தில் கூண்டு இடமாற்றம் செய்து வைக்கப்பட்டது. மூன்று மாதம் காலம், ஆகியும் கூண்டில் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், ''கூண்டிற்கு அருகில் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

இதுவரை சிறுத்தை சிக்காததால், சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, என்றனர்.






      Dinamalar
      Follow us