sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

/

வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு


ADDED : மார் 04, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், ; பந்தலுார் அருகே, சேரம்பாடி பகுதியை ஒட்டி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது.

இங்கு மேப்பாடி நெடும்பாலா என்ற இடத்தில், சிறுத்தை ஒன்று தோட்டத்து வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது.

அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வயநாடு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, வைத்திரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

'சிறுத்தையின் கால் மற்றும் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us