sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீர்மட்டம் சோலையில் மலபார் அணில்: சுற்றுலா பயணிகள் வியப்பு

/

நீர்மட்டம் சோலையில் மலபார் அணில்: சுற்றுலா பயணிகள் வியப்பு

நீர்மட்டம் சோலையில் மலபார் அணில்: சுற்றுலா பயணிகள் வியப்பு

நீர்மட்டம் சோலையில் மலபார் அணில்: சுற்றுலா பயணிகள் வியப்பு


ADDED : ஏப் 29, 2024 01:28 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்;கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பந்தலூர் மற்றும் கூடலூர் வனப்பகுதிகள், கோடை வெயிலின் தாக்கத்தால் காய்ந்து கருகி வருகிறது.

இதனால் பசுமையாக காணப்பட்ட வனப்பகுதிகள் தற்போது பசுமை இழந்து வறட்சி நிறைந்த வனமாக மாறி வருகிறது.

சாலை ஓரம் வனப்பகுதிகள் மற்றும் புதர்களில் காணப்பட்ட, பறவைகள் மற்றும் வன விலங்குகள் இடம்பெயர்ந்து, அடர்த்தியான சோலைகள் மற்றும் நீர்நிலைகளை நாடி செல்கின்றன.

அதில், பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் சாலையில், நீர்மட்டம் என்ற பகுதி சோலைவனமாக காட்சி தருகிறது. இங்குள்ள மரங்களில் உணவு தேடி மலபார் அணில்கள் அதிக அளவில் வந்து செல்கிறது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் வியந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us