sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மரத்துண்டுகளை கடத்திய நபர் கைது

/

மரத்துண்டுகளை கடத்திய நபர் கைது

மரத்துண்டுகளை கடத்திய நபர் கைது

மரத்துண்டுகளை கடத்திய நபர் கைது


ADDED : மார் 11, 2025 06:44 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே தட்டாம்பாறை பகுதியில், சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரங்கள், வருவாய் துறை அனுமதியுடன் வெட்டி, துண்டுகளாக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதனை அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு, திருடி சென்று விற்பனை செய்வதாக பிதர்காடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனவர் சுதீர்குமார், வனக்காப்பாளர் சுரேந்திரன், வனக்காவலர் கோபி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு 'பிக்-அப்' வாகனத்தில் சன்னக்கொல்லி பகுதியைச் சேர்ந்த, சுரேஷ்குமார்,30, என்பவர் மரத்துண்டுகளை, விற்பனை செய்வதற்காக திருடி செல்வது தெரிய வந்தது.

அவரை கைது செய்த வனத்துறையினர், வாகனம் மற்றும் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வன அலுவலர் உத்தரவுப்படி, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us