sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை

/

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை


ADDED : ஜூன் 12, 2024 10:29 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணம் இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்,37. தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட, பலரிடம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு தொகை இழந்தார் என, தெரியவில்லை. கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us