sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அறநிலையத் துறை அதிகாரியுடன் சந்திப்பு

/

அறநிலையத் துறை அதிகாரியுடன் சந்திப்பு

அறநிலையத் துறை அதிகாரியுடன் சந்திப்பு

அறநிலையத் துறை அதிகாரியுடன் சந்திப்பு


ADDED : ஜூன் 24, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியுடன் அறங்காவலர் குழுவினர் சந்தித்தனர்.

அன்னுார் மன்னீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் அறங்காவலர்கள் பதவி காலம் முடிந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து பொறுப்பேற்ற அறங்காவலர் குழு கோவிலில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.

இந்நிலையில் கோவிலில் செய்ய வேண்டிய திருப்பணிகள் குறித்து ஆலோசிக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷை, அறங்காவலர் குழு நேற்று சந்தித்தது. அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, சங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் கோவிலில் என்னென்ன பணிகள் செய்யப்பட வேண்டும். அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்தும் உதவி ஆணையருடன் கலந்து ஆலோசித்தனர்.






      Dinamalar
      Follow us