sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தோட்டத்தில் மலை பாம்பு மீட்பு

/

தோட்டத்தில் மலை பாம்பு மீட்பு

தோட்டத்தில் மலை பாம்பு மீட்பு

தோட்டத்தில் மலை பாம்பு மீட்பு


ADDED : ஜூலை 22, 2024 10:51 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் அருகே வாழை தோட்டத்தில் கிடந்த, 12 அடி மலைப்பாம்பை வன ஊழியர்கள் பத்திரமாக மீட்டு வனத்தில் விடுவித்தனர்.

கூடலுார், தொரப்பள்ளி அள்ளுர்வயல் பகுதியில், உண்ணி என்பவர் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று மதியம், 3:30 மணிக்கு அவர் வாழை தோட்டத்திற்கு சென்றபோது, அங்குள்ள கால்வாயில், மலைப்பாம்பு சுருண்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது. மக்கள், பாம்பை காண அப்பகுதியில் கூடினர்.

கூடலுார் வனக்காவலர் பகிஷ்குமார், சிறப்பு படை காவலர் கோவிந்தராஜ் அப்பகுதிக்கு சென்று வாழை தோட்டத்தில் கிடந்த, 12 அடி நீளம் உள்ள, மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பு முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us