sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்

/

மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்

மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்

மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள்


ADDED : ஜூன் 26, 2024 10:29 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி: 'மக்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கருமத்தம்பட்டி நகராட்சி துணைத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருமத்தம்பட்டி நகராட்சி துணைத்தலைவர் யுவராஜ் கூறுகையில்,'சான்றுகள் கேட்டு வரும் பொதுமக்கள், கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகளால், அலைக்கழிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் முறைகேடுகள் செய்வதாகவும் பொதுமக்கள் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us