sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை

/

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழக - கேரள எல்லையில் பரிசோதனை


ADDED : செப் 17, 2024 10:55 AM

Google News

ADDED : செப் 17, 2024 10:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறையினர் மாநில எல்லைகளில், பரிசோதனை பணிகளை துவங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை ஒட்டிய தமிழக - கேரளா எல்லையான நாடுகாணி, தாளூர், பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடி வழியாக, நீலகிரிக்கு வரும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகளிடம் தமிழக சுகாதார துறை ஊழியர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்த பின் அனுமதித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us