sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணியர் குதுாகலம்

/

ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணியர் குதுாகலம்

ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணியர் குதுாகலம்

ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணியர் குதுாகலம்


ADDED : ஆக 03, 2024 09:59 PM

Google News

ADDED : ஆக 03, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி,:ஊட்டியில், சற்று மழை ஓய்ந்து இதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து குதுாகலமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்தது. மழையால் கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் மற்றும் பிற சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த இரு நாட்களாக மழை சற்று ஓய்ந்தது. பகல் நேரங்களில் வெயில் தென்படுகிறது. ஊட்டியில் நேற்று நிலவிய இதமான காலநிலைக்கு கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணியர் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்து குதுாகலம் அடைந்தனர்.

வார நாட்கள் என்பதால், பிற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது.






      Dinamalar
      Follow us