sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு

/

பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு

பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு

பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு


ADDED : மார் 06, 2025 09:31 PM

Google News

ADDED : மார் 06, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி பஸ்நிலைய தளம் பெயர்ந்து, கம்பிகள் வெளியே நீண்டு கொண்டிருப்பதால், பயணிகள் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, கோவை, மதுரை உள்ளிட்ட சமவெளி பகுதிகள் உட்பட, உள்ளூர் கிராமங்களுக்கு, 55 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு வழித்தடங்களில் மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, பஸ் நிலையம் தரைதளம் சீரமைக்கப்பட்டது. அத்துடன் எந்த பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை.

இதனால், பஸ் நிலையம் தரைத்தளத்தின் கான்ரீட் தளம் பெயர்ந்து, பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. தவிர கம்பிகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பயணிகள் நடந்து செல்லும் போது, கம்பியில் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அதில், பள்ளி மாணவர்கள் பலரது பாதங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் அதிகளவில் கூடும் பஸ் நிலையம் தரைத்தளத்தை நேர்த்தியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us