sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிவசெந்துார் நகரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

/

சிவசெந்துார் நகரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

சிவசெந்துார் நகரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

சிவசெந்துார் நகரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி


ADDED : ஆக 09, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் தாலுகா, கேத்தி பாலாடா அருகே, 17வது வார்டுக்கு உட்பட்ட சிவசெந்துார் நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கேத்தி பேரூராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த, 20 நாட்களாக குடிநீர் வராததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மக்கள் ஊற்று நீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கிணற்று நீரை சிலர் மோட்டார் வைத்து தண்ணீரை திருடி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து இப்பகுதி கவுன்சிலரிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் கூறுகையில்,'குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us