sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உலக தண்ணீர் தினத்தில் மரக்கன்று நடவு

/

உலக தண்ணீர் தினத்தில் மரக்கன்று நடவு

உலக தண்ணீர் தினத்தில் மரக்கன்று நடவு

உலக தண்ணீர் தினத்தில் மரக்கன்று நடவு


ADDED : மார் 25, 2024 12:16 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி நிர்வாகம், சீனிவாசா சமூக சேவைகள் அறக்கட்டளை சார்பில் உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பால் விக்டர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷீது முன்னிலை வகித்தார். சீனிவாசா அறக்கட்டளை கள இயக்குனர் சுந்தர்ராஜன், சில்ட்ரன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உள்ளிட்டோர் உலக தண்ணீர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது. ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us