sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுார் பகுதியில் மரம் விழுந்து மின் சப்ளை பாதிப்பு

/

கூடலுார் பகுதியில் மரம் விழுந்து மின் சப்ளை பாதிப்பு

கூடலுார் பகுதியில் மரம் விழுந்து மின் சப்ளை பாதிப்பு

கூடலுார் பகுதியில் மரம் விழுந்து மின் சப்ளை பாதிப்பு


ADDED : ஜூலை 27, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலூர், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தபால் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரம் விழுந்து, மின்கம்பம் சேதம் அடைந்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

கூடலுார் பழைய கோர்ட் சாலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு பி.எஸ்.என்.எல்., அலுவலகம் பின்புறம் சாலையில் விழுந்தது. அதில், சுற்றுச்சுவர் சேதம் அடைந்தவுடன், மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்கம்பமும் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது.

தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி மரத்தின் கிளைகளை அகற்றினர்; போக்குவரத்து சீரானது. மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் மின்ன ஊழியர்கள் ஈடுபட்டனர். சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us