sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரம்ஜான் நோன்பு 'தராவியா' தொழுகையுடன் துவக்கம்

/

ரம்ஜான் நோன்பு 'தராவியா' தொழுகையுடன் துவக்கம்

ரம்ஜான் நோன்பு 'தராவியா' தொழுகையுடன் துவக்கம்

ரம்ஜான் நோன்பு 'தராவியா' தொழுகையுடன் துவக்கம்


ADDED : மார் 02, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை துவங்கியது.

தமிழகமெங்கும், நேற்று முன்தினம் பிறை தென்பட்டதையடுத்து, இஸ்லாமியரின் நோன்பு காலம், 'தராவியா' எனும் சிறப்பு இரவு தொழுகையுடன், ரம்ஜான் நோன்பு துவங்கியது.

குன்னுார் பெட்போர்டு பள்ளி வாசலில், முப்தி முஜீபுர் ரஹ்மான் காஸிமி; பெரிய பள்ளிவாசலில் வசீம் அக்ரம் மாஸாஹிரி; சின்ன பள்ளி வாசலில் முப்தி வாசீம் ஹசனி; வெலிங்டன் பள்ளி வாசலில் நிமதுல்லாஹ் தாவூதி; லவ்டேல் பள்ளிவாசலில் சுல்தான் அல்தாபி; அருவங்காடு பள்ளி வாசலில் பைசுதீன் ஆகியோர் தலைமையில் நோன்பு தொழுகை நடந்தது.

மேலும், அம்பிகாபுரம் பள்ளி வாசலில் தவ்பீக் தாவூதி; ஓட்டுப்பட்டறை பள்ளி வாசலில் முகமது மலாஹிரி; சேலாஸ் பள்ளி வாசலில் மம்நுான் உலுாமி; கே.எம்.கே., நகர் பள்ளி வாசலில் ஜாஹாங்கீர் உலுாமி; கட்டபெட்டு பள்ளி வாசலில் தவ்பீக் உலுாமி ஆகியோர் தலைமையில், ரம்ஜான் நோன்பு தொழுகைகள் நடந்தன.

ஒரு மாத காலத்திற்கு சிறப்பு தொழுகையும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் நடந்தது. இதேபோல, ஊட்டி, கூடலுார், கோத்தகிரி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகளுடன் ரமலான் நோன்பு துவங்கி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us