sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுமிக்கு தொல்லை தந்த உறவினர் கைது

/

சிறுமிக்கு தொல்லை தந்த உறவினர் கைது

சிறுமிக்கு தொல்லை தந்த உறவினர் கைது

சிறுமிக்கு தொல்லை தந்த உறவினர் கைது


ADDED : மார் 04, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே புறநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் தம்பதியின், 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமியின் நடவடிக்கையில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அங்கு வந்த சிறுமி, உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என, கூறியுள்ளார்.

பள்ளி நிர்வாகம், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. ஊட்டி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஈரோட்டை சேர்ந்த சிறுமியின் உறவினர், இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துஉள்ளார்.

நேற்று, 'போக்சோ' வழக்கில், ஈரோட்டை சேர்ந்த, 48 வயதான உறவினரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us