sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

/

நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 19, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார்- ஊட்டி சாலை, பிக்கட்டி பகுதியில் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.

குன்னுார் -ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது ஒப்பந்ததாரர் பிரச்னை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

அதில், பிக்கட்டி பகுதியில் சாலையோரம் கார்கள் மட்டுமின்றி தார் ஊற்றும் இயந்திர வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே தனியார் குழந்தைகள் பள்ளி உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.இது குறித்த பல முறை புகார் தெரிவித்தும் போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதுடன் மீண்டும் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us