sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோர ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

சாலையோர ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சாலையோர ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சாலையோர ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : ஆக 20, 2024 10:05 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே சாலையோர ஆக்கிரமிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பந்தலுார் அருகே அம்பலமூலா, முள்ளன்வயல், வெள்ளேரி மற்றும் நெல்லியாளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதி சாலை ஓரங்களில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, காலி இடங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகள் நாளடைவில் கட்டடங்களாக மாற வாயப்புள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us