sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7.71 லட்சம் பறிமுதல்

/

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7.71 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7.71 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7.71 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 27, 2024 12:57 AM

Google News

ADDED : மார் 27, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;தமிழக, கர்நாடகா, கேரளா எல்லையான கூடலுார் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர், ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எடுத்து செல்லும் தொகையினை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடுகாணி வனச்சாவடி, தொரப்பள்ளி வனச்சாவடியில் நேற்று காலை முதல் வாகன சோதனை மேற்கொண்டனர். சோதனையில், ஆறு வாகனங்களில், அனுமதி இன்றி எடுத்துச் சென்ற மொத்தம், 7.71 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இதன் மூலம் நீலகிரி லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக கூடலுாரில், 66.33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us