sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மக்கள் நீதிமன்றத்தில் 112 வழக்குகளுக்கு தீர்வு

/

மக்கள் நீதிமன்றத்தில் 112 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 112 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 112 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : செப் 17, 2024 09:57 PM

Google News

ADDED : செப் 17, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுாரில் மக்கள் நீதிமன்றம், நீதிபதி சிவக்குமார் தலைமையில் நடந்தது.

அதில், 'காசோலை வழக்கு, வாகன விபத்துக்கள், குடும்ப பிரச்னைகள், வங்கி வழக்குகள் மற்றும் வராகடன் குறித்த வழக்குகள்,' என, மொத்தம், 3 லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான, 112 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, இரு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதில், வக்கீல்கள் ஷினு வர்கீஸ், சிவசுப்ரமணியம், சவுகத், ஜான்சன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us