sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு

/

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பு


ADDED : ஜூன் 26, 2024 09:25 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி நகரின் பிரதான சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி சேரிங்கிராஸ் கோத்தகிரி செல்லும் சாலையில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உழவர் சந்தை செயல்படுகிறது. இச்சாலையை பொதுமக்கள் உட்பட அரசு கலை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இங்குள்ள வங்கி எதிரே கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் முழுவதும் சாலையில் தேங்கியுள்ளது.

சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.

அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். அப்பகுதியில் தற்போது பெய்த மழைக்கு கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி இருப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.






      Dinamalar
      Follow us