sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சார், ஊட்டி 4ம் பக்கம்.... காற்றுடன் கனமழை மரம் விழுந்து வீடு சேதம்

/

சார், ஊட்டி 4ம் பக்கம்.... காற்றுடன் கனமழை மரம் விழுந்து வீடு சேதம்

சார், ஊட்டி 4ம் பக்கம்.... காற்றுடன் கனமழை மரம் விழுந்து வீடு சேதம்

சார், ஊட்டி 4ம் பக்கம்.... காற்றுடன் கனமழை மரம் விழுந்து வீடு சேதம்


ADDED : ஜூலை 09, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;பாலக்காடு அருகே, காற்றுடன் பெய்த கனமழையால் மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கிழக்கஞ்சேரி பகுதியில் நேற்று காலை காற்றுடன் கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்து அப்பகுதியை சேர்ந்த ரதீஷ் என்பவரின் வீடு சேதமடைந்தது.

வீட்டில் இருந்தவர்கள், மரம் விழும் சத்தம் கேட்டு வெளியை ஓடி வந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மரம் விழுந்ததில், மூன்று மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் தடைப்பட்டது.

தகவல் அறிந்து வந்த, மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை புனரமைத்து, மின் சப்ளை கொடுத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டது.






      Dinamalar
      Follow us