sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வீசிய சூறை காற்று அரசு பள்ளி கூரை சேதம்

/

வீசிய சூறை காற்று அரசு பள்ளி கூரை சேதம்

வீசிய சூறை காற்று அரசு பள்ளி கூரை சேதம்

வீசிய சூறை காற்று அரசு பள்ளி கூரை சேதம்


ADDED : ஜூலை 29, 2024 11:41 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்திக்கிரி அருகே அரசு பள்ளி கூரை சூறைக்காற்றில் சேதம் அடைந்தது.

கோத்தகிரி கோடநாடு சாலையில், ஈளாடா பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 25க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று தீவிரமடைந்தது. அதில், பள்ளி மேற் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகரங்கள் காற்றில் பறந்தன.

மேலும், சில தகரங்கள் தொங்கியவாறு, மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளன. இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சோழா மகேஷ், கோடநாடு ஊராட்சி தலைவர் சிப்பி காரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, மேற்கூறையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us