sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கால் நடைகள் உலா; மக்கள் அதிருப்தி

/

கால் நடைகள் உலா; மக்கள் அதிருப்தி

கால் நடைகள் உலா; மக்கள் அதிருப்தி

கால் நடைகள் உலா; மக்கள் அதிருப்தி


ADDED : ஆக 14, 2024 08:43 PM

Google News

ADDED : ஆக 14, 2024 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி நகரில் கால்நடைகள் அதிகளவில் உலா வருவதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஊட்டியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை உள்ளது. இதனால், நகர சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கையும், பொது மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நகரின் முக்கிய சாலைகளான, கமர்ஷியல் சாலை; தாவரவியல் பூங்கா சாலைகளில், மாடுகள், குதிரைகள், நாய்கள் அதிகளவில் உலா வருகின்றன. வாகனங்களை இயக்க டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.

சில நேரங்களில் நாய்கள் சுற்றுலா பயணிகளை துரத்தி செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us